Wednesday, March 31, 2010

நீ விரும்பும் இதயம்

நீ விரும்பும் இதயம்
ஒரு நாள் உன்னை
தவிக்கவிட்டு செல்லும்
போது நினைத்துக்கொள்....
உன்னை விரும்பிய ஒரு
இதயத்தை நீ "என்றோ"
தவிக்க விட்டு இருக்கிறாய் என்று...........

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?