Wednesday, March 31, 2010

எதுவாக என்றாலும்......

உன் வரவிற்காய் என் இரு விழிகள்
உன் அன்பிற்காய் என் இதயம்
உனக்காய் நான்,
நீ என் தோழியா, காதலியா?
என்றென்றும் நீ வேண்டும்
அது எதுவாக என்றாலும்..........................

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?