உனக்காக
என் கண்ணீர் துளிகள்
Wednesday, March 31, 2010
காதல் என்று ஒரு வார்த்தை
எப்போது சொல்லிக்கொள்வாய்?
என்னை நீ காதலிப்பதாய்!!!!
காத்திருப்பேன் உன் பூவிதழ் வரைந்திடும்
அந்த பொன்மொழிக்காய்
என்றென்றும் காத்திருப்பேன்
காலமெல்லாம் உன் நினைவுடனேயே வாழமுடியும்
காதல் என்று ஒரு வார்த்தை
எனக்குள் நீ விதைத்தால்....!!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?
No comments:
Post a Comment