Wednesday, March 31, 2010

காதல் என்று ஒரு வார்த்தை

எப்போது சொல்லிக்கொள்வாய்?
என்னை நீ காதலிப்பதாய்!!!!
காத்திருப்பேன் உன் பூவிதழ் வரைந்திடும்
அந்த பொன்மொழிக்காய்
என்றென்றும் காத்திருப்பேன்
காலமெல்லாம் உன் நினைவுடனேயே வாழமுடியும்
காதல் என்று ஒரு வார்த்தை
எனக்குள் நீ விதைத்தால்....!!!!!

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?