Wednesday, March 31, 2010

மௌன அஞ்சலி

மௌன அஞ்சலி செலுத்த நீ
என் கல்லறைக்கு வந்தாய் உனக்கு தெரியாது..
நான் கல்லறைக்குள் இருப்பதற்கு
காரணமே உன் மௌனம் தான் என்று....!

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?