Wednesday, March 31, 2010

கலக்கமாய் இருக்கின்றது....

உன் மீதான காதலே
அளவுக்காதிகமாய் கோபமாய் வருகின்றது...
ஆனால், அந்தக் கோபமே உன்னிடம்
இருந்து என்னைப் பிரித்துவிடுமோ என்று
கலக்கமாய் இருக்கின்றது....

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?