Wednesday, March 31, 2010

சொல்ல வேண்டுமென்கிற தவிப்பில்தான் வருகிறேன்...

சொல்ல வேண்டுமென்கிற
தவிப்பில்தான் வருகிறேன்.

ஒவ்வொரு முறையும்
சொல்லாமலேயே திரும்ப நேர்கிறது.

சிலவற்றைச்
சொல்லாமலே
புரிந்துகொள்ள வேண்டுமென்பதை
யாருனக்குச் சொல்லித்தருவது?

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?