உனக்காக
என் கண்ணீர் துளிகள்
Wednesday, March 31, 2010
சொல்ல வேண்டுமென்கிற தவிப்பில்தான் வருகிறேன்...
சொல்ல வேண்டுமென்கிற
தவிப்பில்தான் வருகிறேன்.
ஒவ்வொரு முறையும்
சொல்லாமலேயே திரும்ப நேர்கிறது.
சிலவற்றைச்
சொல்லாமலே
புரிந்துகொள்ள வேண்டுமென்பதை
யாருனக்குச் சொல்லித்தருவது?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?
No comments:
Post a Comment