Wednesday, March 31, 2010

கண்ணீரை வர வைக்கிறாய்.!!

உன்னை நான் என் கண்களில் வைக்கவில்லை,
என் இதயத்தில் வைத்து இருகிறேன்.
ஆனால் நீயோ, இதயத்தில் இருந்து கொண்டு
கண்களில் கண்ணீரை வர வைக்கிறாய்.!!

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?