Wednesday, March 31, 2010

என்னோடு நீயிருந்தால்.........

என்னோடு நீயிருந்தால் வானம் கூட என் கைவசம்..............
என்னை விட்டு நீ பிரிந்தால் காற்றும் கூட வெறுத்துடும்..............
உன் பெயரை உச்சரித்தே நிதமும் வாழ்கிறேன் ..............
அன்பே உன் சுவாசத்தில் மட்டுமே நான் வாசம் செய்வேன் ...

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?