Wednesday, March 31, 2010

நீ கரைந்து விட மாட்டாயா?

உனது கண்கள் கலங்கிய பின்பு தான்...
எனது கண்களில் தூசி விழுந்து
இருப்பதை நான் உணர்ந்து கொண்டேன்.....
என்ன ஆனாலும் கண்கலங்கேன்....
கண்களுக்குள் இருக்கும் நீ கரைந்து விட மாட்டாயா?

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?