Wednesday, March 31, 2010

கேட்பது நியாயமா?...

என் முகவரி நீ என்று நான் சொன்னால்,...
நிரந்தர முகவரியா, தற்காலிக முகவரியா
என்று கேட்பது நியாயமா?...

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?