Wednesday, March 31, 2010

கலைந்து போன காதால்

கலைந்து போன காதால்
தோற்றுப்போன காளையவன்
கையிலுள்ள தீபந்தம்

நான் பிடித்துக்கொள்ள முன்
நீயே பற்றவைத்துவிட்டாய்

உன்னால் தோல்வியுற்ற எனக்கு
நீ தந்த நெருப்பு பரிசு........

உன்னை மறப்பதற்காக
தீ மூட்டிக்கொள்கிறேன்
ஆனால்
நெருப்பாய் உன் ஞாபகங்கள்
கூட்டிக்கொள்கிறது

உனக்கு தெரியுமா
என் சுவாசப் பாதைகளை
அடைத்துக்கொள்வது "சிகரட்" புகையல்ல
உன்னோடிருந்த "சீக்கிரட்" நிமிடங்களே ......

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?