Wednesday, March 31, 2010

நீ எனக்கு சொந்தம் இல்லை

நீ எனக்கு சொந்தம் இல்லை
என்று சொன்ன போது
மனசு வெந்து போச்சு.
என் நிலலு கூட
இப்ப இரத்தம் கொட்டுதடி
இதயம் சுருங்கி போச்சு

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?