Sunday, November 6, 2011

:::என் உயிரை விட்டுவிட தயங்குகிரேன்:::

ஒவ்வொரு நொடியும்
உன்னை மட்டுமே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும்
ஒரே உயிர் நானடி!!!
அதனால்தான்
நீ இல்லா இந்த கொடுமையான நொடிகளிலும்
என் உயிரை விட்டுவிட தயங்குகிரேன்...

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?