Monday, February 22, 2010

மெளனமாக......

கல்லால் அடித்து கூட
உன்னை காயப்படுத்த முடியும்
ஆனால்
நீ சொன்ன வார்த்தையை விட
அது பெரிதாகாது

கத்தியால் குத்தி கூட உன்னை
இரத்தம் சிந்த வைக்க முடியும்
ஆனால்
நீ காட்டிய மெளனத்தை விட
அது பெரிதாகாது.

நீ சொல்லும் வார்த்தையை
மெளனத்தின் மூலம் அறிய
மெளன மொழியை கற்கிறேன்
மெளனமாக

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?