Sunday, February 28, 2010

கோபம் வருகிறதில்லையே?..

என்னோடு நீ முரண்படுவாய்...
அது எனக்கு தெரியும்
என் கோபத்தை சீண்டுவதற்காய்...
நீ என்ன செய்தாலும்
உன்னில் எனக்கு கோபம் வருகிறதில்லையே?....

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?