Monday, February 22, 2010

கண்டுகெண்டது காதல்

என்னை நானாகத்
தொலைத்த இடத்தில்
தன்னை தானாக
கண்டெடுத்துக்
கொண்டது காதல்!

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?