Monday, February 22, 2010

நீ ....! நீதான்

மலர்களில்
வண்டுகளின் எச்சில்!!!
நிலவில்
மனிதனின் கால்தடங்கள்!!!
தென்றலில்
பலரின் மூச்சுக்காற்று!!!
களங்கப்பட்ட உவமைகளில்
உன்னை கவிதையாக்க
விரும்பவில்லை
நீ ....! நீதான்

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?