Friday, February 19, 2010

காதலி .........

என் முகவரி நீ
கவிதையின்
முதல்வரியும்
நீ......


உறவுக்கு வழிவகுத்த நீ
காதல் வளர்த்த தீ .... !
இனிக்கும் இத்துன்ப நோய்க்கு
மருந்தும் நீ ....


பத்துவிரல் கோர்க்க
அத்துவிதமாய் சேரும்
இன்பத்தூறல் கவிதைக்கு
கற்பனையும் நீ ....


என் விழிகளின் வலி உணர்ந்து
கண்ணீரைச் சொரிந்தவலும் நீயே
விழி மூட வலி கொடுப்பவளும் நீயே
உன் ஈரவிழிப்பார்வை
கற்றுத்தந்தது
காதல் வாழ்வை...

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?