Sunday, February 28, 2010

உண்மைதானே?......

என்னதான் நீ
என்னுடன் சண்டை பிடித்தாலும்
உன்னை சமாதானம் செய்ய
ஓரளவு தன்னும்
நான் அறிந்து வைத்திருக்கின்றேன்
என்பது உண்மைதானே?......

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?