Sunday, February 28, 2010

என்னோடு வந்துவிடு கண்மணியே!!!!!

நான் உன்னை விட்டு விலகிடுவேனோ என்று நீயும்,
நீ என்னை விட்டு விலகிடுவாயோ என்று நானும்
கவலையுறுவது விடுத்து,
நம்பிக்கை என்னும் உலகத்தில்
நாம் புதிதாய் வாழ்வோம்...
என்னோடு வந்துவிடு கண்மணியே!!!!!

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?