Monday, February 22, 2010

வீட்டு வாசலும்

பாதையெங்கும் பார்வைகளை
விரித்து வைத்துக் காத்திருக்கின்றன
என் கண்கள்.
என் கண்கள் மட்டுமா?
உன் வருகைக்காக ஒவ்வொரு வீட்டு வாசலும்
கோலங்களின் மூலம் தங்களை
அழகு படுத்திக் கொண்டிருக்கின்றன

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?