Sunday, February 28, 2010

வலிக்கும்...

காதல்
என்பது தீப்பெட்டியும்,
தீக்குச்சியும் மாதிரி...
உரசினால்
தீக்குச்சிக்கும் வலிக்கும்,
தீப்பெட்டிக்கும் வலிக்கும்...

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?