உனக்காக
என் கண்ணீர் துளிகள்
Monday, February 22, 2010
என்னைபோலவே .
இப்போதெல்லாம் உன்னை
பற்றி கவிதை எழுத தோணவில்லை .
நீ வார்த்தைகளுக்கு அப்பால்
பட்டவள் என்பதை
இப்போதுதான் தெரிந்து கொண்டேன் .
உன் கூந்தல் காட்டுக்குள் சிக்கி கொண்டு
வார்த்தைகள் வரமுடியாமல் தவிக்கின்றன .
என்னைபோலவே .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?
No comments:
Post a Comment