Monday, February 22, 2010

என்னைபோலவே .

இப்போதெல்லாம் உன்னை
பற்றி கவிதை எழுத தோணவில்லை .
நீ வார்த்தைகளுக்கு அப்பால்
பட்டவள் என்பதை
இப்போதுதான் தெரிந்து கொண்டேன் .

உன் கூந்தல் காட்டுக்குள் சிக்கி கொண்டு
வார்த்தைகள் வரமுடியாமல் தவிக்கின்றன .
என்னைபோலவே .

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?