Friday, February 19, 2010

ஒரு தலைக் காதல்

பெண்ணே…உனைக்கண்ட நாள்
முதல்பித்துப்பிடித்த பித்தனானேன்
உன் தரிசனத்துக்காய்தவம் கிடந்தேன்
உன் பார்வைக்காய் வேள்வி கொண்டேன்
உன் காதலுக்காய்யாகம் செய்தேன்..
அத்தனையும் வீணாக்குவது போல் இன்று
உனக்கு திருமண நாள் ஏன் என் அருமை புரிய வில்லை
உனக்கு உன்னை நான் காதலித்தது
உன் ஆஸ்த்திக்காக அல்ல
உன் அந்தஸ்துக்காகவும் அல்ல
உன் அழகுக்காகவுமல்ல
உன் குழந்தை போன்ற குணத்துக்காக மட்டும்தான் ஆனால்…..
நீ நிரூபித்திருக்கிறாய்ராடசத மனமுள்ளவள் என்று
நீ நீடூழி வாழவாழ்த்துகிறேன்

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?