Sunday, February 28, 2010

பொறுமையானவள்டி...

உன் செல்லக் கோபங்களை
ரசிப்பதற்காகவே உன்னை
செல்லமாய் சீண்டுகின்றேன்....
கோபத்தில் கூட நீ
பொறுமையானவள்டி...

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?