பெண்னே எனக்கும்
காதலிக்கதெரியும் -அதுவும்
அன்பாய் காதலிக்கதெரியும் ........
உன்னை காதலிக்கவும் -என்
அசைவுக்கு ஆடவைக்கவும் -எனக்கு
தெரியும்......
உன் கண்ணீரில் -எனக்கு
காதல்கவிதை எழுதி துதூ விட -உன்னை
என்னால் பணிக்கவும் முடியும்......
எனக்காக நீ -இரவெல்லாம் -விழி
மூடாமல் காத்திருக்கவும் -என்னால்
ஏவ முடியும் .........
உன் வாயால் நீ எனக்கு -அடிமை
என்று ஒப்புதலும் -என்னால்
வாங்க முடியும்...............
ஆனால் நீ யார்? எங்கே
இருக்கின்றாய் என்று மட்டும்
தெரியாமல் தவிக்கின்றேன் நான்................
No comments:
Post a Comment