Monday, February 22, 2010

கண்ணீர் வடிக்கிறேன்!

உள்ளம் தன்னில் உள்ளதை எல்லாம்
உன்னிடம் சொல்லத் துடிக்கிறேன்!
நீ-
ஓதுங்கிப் போகும் ஒவ்வொரு கணமும்
கடலாய்க் கண்ணீர் வடிக்கிறேன்!

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?