Tuesday, April 26, 2011

நீண்ட கவிதைகள் என்று, புறம் தள்ளி விடாதீர்,..!!!!
















அன்று நான் தொலைத்த என் கவிதைக்கட்டிற்காய்,
இன்று வரை நான் கவலைப்பபட்டதுண்டு,
அன்று வி்டிருந்தால் என் இளைய தளம்,
என்றோ காதல் தளம் ஆகியிருக்கும்.
எனிலும் சந்தோஷப்படுகிறது என் மூலதனம்,
மட்டும் எப்போதும் என்னிடம்,


என்றும் ஒட்டியே இருப்பதால்.
இதுவும் காதலுக்காக தான்,
ஆனாலும் கொஞ்சம் வித்தியாசம்,
சகோதர காதலுக்காய்(பாசம்)
இது என் கல்வியறை காத்திருக்கிறது,
௨ன் கண்களையும் காதலையும் திறக்க,
நீண்ட கவிதைகள் என்று,
புறம் தள்ளி விடாதீர்,
ஒரு வரிகளில் சுருக்கி எழுதி,
பெருக்கிக் கொள்ள விரும்பவில்லை,
என் நேரத்தை.
என் ௨றவுகளு்கு கொடுப்பதற்கு,
என்னிடம் ஒன்றுமே இல்லை,
என் கவிதைகளைத் தவிர.
முன்பெல்லாம் கண்மூடும் வரை கவிதைகள்;
கிறுக்குகின்றது என் கைவிரல்கள்…!
நடு இரவினிலே,
இதயம் மட்டும் தூங்காமல் இருப்பதால்..
இன்றோ..,
விடிய விடிய கவிதைகள் எழுத விரும்புகிறது;

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?