Tuesday, April 26, 2011

“நீ கூறியவை”

என் கண்கள் அழகு என்று யார் சொன்னது?
என் கூந்தல் அழகு என்று யார் சொன்னது?
என் ௨தடு அழகு என்று யார் சொன்னது?
நானே அழகு தான் நீ அருகில் இருந்தால் மட்டும்..!

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?