Saturday, June 25, 2011

கண்ணீர் மழையில்


உன்னைத் தொட‌முடியாம‌ல்
துடிதுடிக்கும் வான‌த்தின்
கண்ணீர் மழையில்
நானும் நனைகிறேன்
என் கண்ணீர்த்துளிகளை
மறைத்தபடி...

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?