உனக்காக
என் கண்ணீர் துளிகள்
Saturday, June 25, 2011
கண்ணீர் மழையில்
உன்னைத் தொடமுடியாமல்
துடிதுடிக்கும் வானத்தின்
கண்ணீர் மழையில்
நானும் நனைகிறேன்
என் கண்ணீர்த்துளிகளை
மறைத்தபடி...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?
No comments:
Post a Comment