Wednesday, December 1, 2010

மரணம் நிச்சயம்

"உன்னை நேசித்திருந்தால் 

மறுக்கவோ, மறக்கவோ செய்திருப்பேன் ....

ஆனால் நான் உன்னை சுவாசிக்கிறேன் ...

மறுத்தாலோ, மறந்தாலோ, 

மரணம் நிச்சயம்"

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?