Wednesday, December 1, 2010

காத்திருப்புகள்

"காத்திருப்புகள் சுகமாக தெரிந்தாலும்
அவை ஏமாற்றமாகும் போது
கண்கள் உன்னை அறியாமலே
கண்ணீர் சிந்தும்"

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?