Thursday, April 1, 2010

நான் ஏன்...

காலம் காலமாய்..
இரவு பகலாய்...
பகலும் இரவுமாய்...
நிழலிலும் நிசத்திலும்...
இந்த பூவைப் போல்...
பூவை உனக்காக காத்திருக்கின்றேன்...

No comments:

நான் என்பதே என்னுடன் நீயிருக்கும் வரைதான் இனி நீ இல்லை என்றானபோது நான் மட்டும் எதற்காக…?